நன்றின்பால் உய்ப்பது…

நல்லவனாய் நீயிருந்தால் இன்புற் றிருப்பாய்
அல்லவனாய் நீயிருந்தால் துன்புறுவாய்-வல்லவனாய்
நன்மையும் தீமையும் நாடி யுணர்ந்து
நன்மையில் வாழ்ந்திடு நன்று

Leave a comment