இம்மையில் உம்மை மறப்பேனோ கல்விதந்த
அம்மையே அப்பனே ஆசானே -உம்மை
மறந்தால் உயிர்வாழ்வேன் என்றில்லை நெஞ்சே!
இறந்தாய் எனவே இரு!
இம்மையில் உம்மை மறப்பேனோ கல்விதந்த
அம்மையே அப்பனே ஆசானே -உம்மை
மறந்தால் உயிர்வாழ்வேன் என்றில்லை நெஞ்சே!
இறந்தாய் எனவே இரு!