தெய்வங்கள்!

இம்மையில் உம்மை மறப்பேனோ கல்விதந்த

அம்மையே அப்பனே ஆசானே -உம்மை

மறந்தால் உயிர்வாழ்வேன் என்றில்லை நெஞ்சே!

இறந்தாய் எனவே இரு!

Leave a comment