யாகம்

நெருப்பில் நெய்யூற்று
ஆகுதி செய்
ஆணவம்,கன்மம்,மாயை
மும்மலங்களைப் பலியிடு!
அர்ப்பனம் செய்!
வரம் கேள்
விருப்பமே வேள்வி
வென்றெடு
சமர்ப்பயாமே!

Leave a comment